#BREAKING || குட்கா வழக்கு.. அதிருப்தியில் நீதிபதி போட்ட உத்தரவு.. சிக்கலில் CBI அதிகாரி

x

குட்கா முறைகேடு தொடர்பான வழக்கின் விசாரணை அதிகாரி நேரில் ஆஜராக வேண்டும்- சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து குட்கா பொருள்கள் விற்பனை செய்ததாக சிபிஐ பதிவு செய்த வழக்கு

குற்றம் சாட்டப்பட்ட மேலும் இருவருக்கு எதிரான கூடுதல் குற்றபத்திரிக்கை விசாரணைக்கு அனுமதி கடிதம் கிடைக்கவில்லை என சிபிஐ தரப்பில் மீண்டும் தகவல்

தொடர்ந்து பல விசாரணைக்கு இதே காரணத்தை கூறி வருவதால், நேரில் ஆஜராகி விளக்கம் தர விசாரணை அதிகாரிக்கு உத்தரவு- வழக்கு 21ந் தேதிக்கு ஒத்திவைப்பு


Next Story

மேலும் செய்திகள்