மின்விளக்கு கம்பத்தில் பச்சைக் கொடி விவகாரம்...பாஜக-வால் நடந்த மாற்றம்

x

பெங்களூரு சிவாஜிநகரில் உள்ள மின்விளக்கு கம்பத்தில் பச்சைக்கொடி ஏற்றியது குறித்து, பாஜக தலைவர் பசன்ன கவுடா பாட்டீல் தனது சமூக வலைதள பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார்.இந்த விவகாரம் முடிவுக்கு வரும் முன், சிவாஜி நகரில் உள்ள தர்கா சங்க உறுப்பினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து, உள்ளூர் மக்கள் உடனடியாக பச்சைக் கொடியை அகற்றி, இந்த விளக்கு கம்பத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினர். ஆனால், பல வருடங்களாக இந்த விளக்கு கம்பத்தில் பச்சைக் கொடியேற்றப்பட்டதாகவும், ஆனால் அந்தப் பகுதியில் ஒரு தேவாலயம் உள்ளதால், அதனை உடனடியாக அகற்றியதாகவும் தர்கா சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்