அரசின் அசத்தல் ஏற்பாடு.. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை செய்த செயல்.. நெகிழ்ந்த பணியாளர்கள்

x

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வரும் நிலையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பயணத்தில் இருக்கும் குடும்பத்தினரின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கும் விதமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் தாயுமானவனிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்