பழனி செல்லும் பக்தர்களுக்கு குட் நியூஸ்

x

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் இயக்கப்படும் ரோப் கார் சேவை பராமரிப்பு பணி நிறைவு. வருடாந்திர பராமரிப்பு பணிக்காக 40 நாட்களுக்கு முன் ரோப் கார் சேவை நிறுத்தம். புதிய கம்பி வடம், உருளைகள், சாஃப்டுகள் மாற்றப்பட்டு, புதிய வண்ணத்தில் ரோப் கார்கள். ரோப்கார் பெட்டிகளில் பஞ்சாமிர்தங்கள் வைத்து சோதனை ஓட்டம். ஐ.ஐ.டி குழுவினர் ஒப்புதலுக்கு பின் ஒரு சில தினங்களில் பக்தர்கள் சேவைக்கு வரும் என தகவல்.


Next Story

மேலும் செய்திகள்