பாடாய்படுத்திய IRCTC... தவித்த பயணிகளுக்கு வெளியான நற்செய்தி | IRCTC

x

இந்திய ரயில்வேயின் டிக்கெட் முன்பதிவுக்கான, ஐ.ஆர்.சி.டி.சி ஆப் சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த சேவை முடக்கப்பட்டுள்ளதாக ஐ.ஆர்.சி.டி.சி, தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் தொழில்நுட்பக் குழு, இந்த கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், விரைவில் சரிசெய்யப்பட்டு விடும் என்றும் ஐ.ஆர்.சி.டி.சி தெரிவித்திருந்தது. இந்நிலையில், இணையதளம் மீண்டும் வழக்கம் போல் இயங்கத் தொடங்கியது.


Next Story

மேலும் செய்திகள்