BREAKING || மூட்டை மூட்டையாக சிக்கிய தங்கம்... சோதனையில் மிரண்ட தேர்தல் பறக்கும் படை

x

BREAKING || மூட்டை மூட்டையாக சிக்கிய தங்கம்... சோதனையில் மிரண்ட தேர்தல் பறக்கும் படை

ராசிபுரம் அருகே ரபீக் அகமது தலைமையிலான பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தபோது சேலத்தில் இருந்து பல்வேறு மாவட்டதனியார் நிதி நிறுவனத்தினர் ங்களுக்கு 39 பொட்டிகளில் ரூ.6.2 கோடி மதிப்பிலான 29 கிலோ தங்க நகைகளை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் சென்றதால் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை.

பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி தேர்தல் நடத்துனர் மற்றும் மாவட்ட வழங்கள் அதிகாரி முத்துராமலிங்கம் ஒப்படைப்பு...


Next Story

மேலும் செய்திகள்