வீதியில் உலா வந்த தெய்வங்கள்.. வாயடைத்து பார்த்த மக்கள்

x

சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற குகை மாரியம்மன் கோயிலில், வண்டிவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடிமாத திருவிழாவை ஒட்டி, கடந்த நூறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியானது, வழக்கம் போல் விமர்சையாக நடைபெற்றது. இதில் பல்வேறு நண்பர்கள் குழு இணைந்து, புராணங்களில் வரும் காட்சிகளை நினைவு படுத்தும் வகையில், தெய்வங்கள் வேடமணிந்து, அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலம் வந்தனர். இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்