ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை.. அசந்துபோன கிருஷ்ணகிரி குந்தாரப்பள்ளி சந்தை

x

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில், பொங்கல் பண்டிகையையொட்டி 5 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை தருகிறார் செய்தியாளர் பிரதீப்குமார்....


Next Story

மேலும் செய்திகள்