நடுரோட்டில் துடிதுடித்து பலியான சிறுமி - ராமநாதபுரத்தில் அதிர்ச்சி

x

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சாலையை கடக்க முயன்ற போது கார் மோதி சிறுமி உள்பட 2 பேர் உயிரிழந்தனர். பரமக்குடி பேருந்துநிலையம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனையில் இருவரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், பரமக்குடி வசந்தபுரத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்