கல்லூரியில் களைகட்டிய ஓணம் பண்டிகை - உற்சாகமாக நடனமாடிய மாணவிகள்

x

கரூர் அருகே பண்டுதகாரன் புதூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை களைகட்டியது. கல்லூரி வளாகத்தில் செண்டை மேளம் முழங்க, மாணவிகள் வட்டமிட்டு நடனம் ஆடினர். மாரியம்மன் பாடலுக்கு வேப்பிலையுடன் மாணவிகள் உற்சாகமாக நடனம் ஆடினர். பின்னர் அனைவரும் செல்ஃபி மற்றும் குழு புகைப்படம் எடுத்து ஓணம் பண்டிகையை சிறப்பித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்