வீட்டின் அருகே ராட்சத முதலை - பீதியில் உரிமையாளர்

x

இளநாங்கூர் கிராமத்தில் காமராஜ் என்பவர் வீட்டு தோட்டத்தில் சுமார் 9 அடி நீளமும், 200 கிலோ எடையும் கொண்ட முதலை ஒன்று பதுங்கியிருந்தது. இது குறித்து, உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த வனத்துறையினர், முதலையை பிடித்து, வக்கிரமாரி ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்