அதிக பணம் கேட்ட கேஸ்காரர் - நுகர்வோர் ஆணையம் வைத்த சிறப்பான ஆப்பு

x

ஈரோடு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், மணிகண்ணன் என்பவர் தனியார் சமையல் எரிவாயு விநியோக நிறுவனத்தின் மீது புகார் அளித்தார். அதில் சமையல் எரிவாயு வழங்கும் பணியாளர் கூடுதலாக பணம் கேட்டதாகவும், அதை தர மறுத்ததால் சமையல் எரிவாயுவை கால தாமதமாக வழங்கி வந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணையம், தனியார் சமையல் எரிவாயு முகவருக்கு 55 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்