மார்கழி மாத பௌர்ணமி தரிசனம்..! திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

x

மார்கழி மாத பௌர்ணமியை யொட்டி 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றனர். ராஜகோபுரம் முன்பாக கற்பூரம் ஏற்றி தங்களது கிரிவலத்தை தொடங்கிய பக்தர்கள், 14 கிலோ மீட்டர் கிரிவலம் சென்று வழிபாடு நடத்தினர். ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் நின்று அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலையம்மனை தரிசனம் செய்தனர்


Next Story

மேலும் செய்திகள்