"இனிமேல் சென்னையில் இருந்து ஊருக்கு செல்ல இங்கே தான் வர வேண்டும்.." - அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

x

செங்கல்பட்டு திண்டிவனம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும், நாளை முதல் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட மாட்டாது என அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்