Formula-4 போட்டி - முதல் 3 இடத்தை பிடித்த இந்தியர்கள் | India

x

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சர்வதேச ஃபார்முலா ஃபோர் போட்டியில், முதல் மூன்று இடங்களையும் இந்தியர்கள் கைப்பற்றினர். இருங்காட்டு கோட்டையில் இந்தியன் ரேஷிங் ஃபெஸ்டிவல் என்ற பெயரில், 14 முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கார் ரேசிங் போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த இளம் சிறார்கள் கலந்து கொண்டனர். போட்டியின் முடிவில், முதல் மூன்று இடங்களையும், இந்தியர்கள் கைப்பற்றி அசத்தினர். இவர்கள் கேரளா, டெல்லி, ஹைதராபாத் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்