சிறுமலையில் பரவும் காட்டுத்தீ.தீயை கட்டுப்படுத்த போராடும் வனத்துறையினர் - திண்டுக்கல் அருகே பரபரப்பு

x

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் காட்டுத்தீ மளமளவென எரிந்து வருகிறது. இதனால் மரங்கள், செடி கொடிகள் தீயில் எரிந்து சாம்பலாகி வருகிறது. வன உயிரினங்கள் இடம்பெயரும் சூழலால் தீயணைப்பு மற்றும் வனத்துறையினர் இணைந்து தீயை கட்டுப்படுத்த பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்