வெள்ளத்தில் மூழ்கிய பள்ளி.. விருதுநகரில் அதிர்ச்சி

x
  • விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தொடர் கனமழை - குண்டாற்றில் வெள்ளப்பெருக்கு
  • சின்ன புளியம்பட்டி கிராம அரசு தொடக்கப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்த மழைநீர்
  • இடுப்பளவு தேங்கி நிற்கும் மழைநீர் - பள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி
  • 25 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய தோணுகால் பெரிய கண்மாய் - விவசாயிகள், மக்கள் மகிழ்ச்சி

Next Story

மேலும் செய்திகள்