தென் மாவட்ட வெள்ள பாதிப்பு.. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு

x

நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொட்டி தீர்த்த அதிகன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் ஆய்வு செய்கிறார். அதன்படி, இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் ஸ்டாலின் தூத்துக்குடி செல்கிறார். தொடர்ந்து தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மழை பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். இதையடுத்து, ஆய்வை முடித்து விட்டு இன்று இரவே சென்னை திரும்ப உள்ளா


Next Story

மேலும் செய்திகள்