நெல்லை மாவட்டத்தில் ஏற்றப்பட்ட கொடி...திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

x

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் அதிசய பனிமாதா ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி உள்ளது. அன்னையின் புனித கொடி மேளதாளம் முழங்க எடுத்துவரப்பட்டு ஆலயத்தின் முன்புள்ள கொடி மரத்தில் ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில், ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவில் நாள்தோறும், திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெற உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்