#BREAKING || 25 மீனவர்கள் கைது.. இலங்கை கடற்படையினர் அட்டூழியம்

x

இரண்டு விசைப்படகு 25 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை; கவலையில் மீனவர்கள்

தமிழக மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதியில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று பருத்திதுறை கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து இரண்டு விசைப்படகையும் அதிலிருந்த 25 மீனவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றது.

மேலும் கைது செய்யப்பட்டவர்கள் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்