பொங்கல் சமயத்தில் கைது செய்யப்பட்ட மீனவர்கள்...விடுவிக்க கோரி கதறும் உறவினர்கள்

x

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் மல்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்