#JUSTIN || சிப்காட்டில் திடீரென வெடித்த குழாய் - மளமளவென ஊரை சூழ்ந்த புகை - கடலூரில் பரபரப்பு

x

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சோதனை ஓட்டம் நடைபெற்ற போது பாய்லருக்கு செல்லும் குழாய் திடீரென வெடித்தது. ரசாயன புகை வெளியேறியதால் அப்பகுதியே புகை மூட்டமானது. கண் எரிச்சல், தலை சுற்றல் ஏற்படுவதாக கூறி பொதுமக்கள் சாலை மறியல்.


Next Story

மேலும் செய்திகள்