பெண்கள் மட்டும் தேரை இழுக்கும் வினோத திருவிழா...விண்ணை முட்டிய "முருகா..." கோஷம்

x

தர்மபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள புகழ்பெற்ற சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் தைப்பூச தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது... பக்தர்களின் பக்தி முழக்கம் விண்ணை எட்டியது... பக்தர்கள் தேரின் மீது உப்பு, மிளகு வீசி வழிபட்டனர்... அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவசுப்பிரமணிய சாமி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் .


Next Story

மேலும் செய்திகள்