`ஊத்தா குத்துதல்' திருவிழா..ஒரே நேரத்தில் போட்டா போட்டி

x

புதுக்கோட்டை கோனாபட்டு கிராமத்தில் உள்ள சேமணி பெரிய கண்மாயில் ஊத்தா குத்துதல் எனப்படும் மீன்பிடித் திருவிழா உற்சாகமாக நடைபெற்றது... சாதி பாகுபாடின்றி 500க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் மீன்களைப் பிடித்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்