#BREAKING || சிக்கன் சாப்பிட்ட தந்தை, மகள் உயிரிழப்பு..? - மதுரையில் அதிர்ச்சி

x

சிக்கன் சாப்பிட்ட இருவர் உயிரிழப்பு?மதுரை/மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிக்கன் சாப்பிட்ட தந்தை, மகள் உயிரிழப்பு என தகவல், நேற்றிரவு சிக்கன் குழம்பு சாப்பிட்ட தந்தை, மகளுக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டதாக கூறப்படுகிறது, இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு, மகள் உயிரிழந்த சில மணி நேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம்/தந்தை, மகள் உயிரிழப்பு சம்பவம் குறித்து சிந்துபட்டி போலீசார் விசாரணை


Next Story

மேலும் செய்திகள்