இயற்கையான முறையில் விவசாயம் - கவனம் ஈர்க்கும் விவசாயி

x

தஞ்சாவூரில் தமிழக அரசு நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். காசநாடுபுதூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் என்பவர் இயற்கை வேளாண்மை மூலம் கரும்பு சாகுபடி செய்துள்ள நிலையில், கரும்பு நீண்ட தூரம் வளர்ந்து, மிகவும் இனிப்பாக உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், பொங்கல் பண்டிகைக்கு இடைத்தரகர்கள் இல்லாமல் தமிழக அரசு உரிய விலைக்கு கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்


Next Story

மேலும் செய்திகள்