விவசாயிகளுக்கு நற்செய்தி.. நிவாரணம்.. அரசு உடனடி நடவடிக்கை

x

தென்மேற்கு பருவமழை சரிவர பெய்யாததால் பாதிக்கப்பட்ட நாகை, தஞ்சை உள்ளிட்ட 4 மாவட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க, 16 கோடியே 85 லட்சம் ரூபாயை அனுமதித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்