குடும்பத்தையே சிதைத்த சம்பவம்- உயரும் பலி எண்ணிக்கை - தஞ்சாவூரில் நடந்த கொடூரம்

x

தஞ்சாவூரில், மனைவி உட்பட 3 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சுந்தர்கணேஷ் என்பவர் அவரது மனைவி நித்தியா, கோபி மற்றும் தாமரை ஆகிய 3 பேரை, பிரச்சினை ஒன்றில் வெட்டிவிட்டு தப்பியோடினார். அப்போது கோபி உயிரிழக்க, வெட்டிவிட்டு தப்பி சென்ற சுந்தர் கணேஷ், சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்தநிலையில், வெட்டப்பட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தாமரையும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்


Next Story

மேலும் செய்திகள்