TNPSC தேர்வில் போலி சான்றிதழ் - முக்கிய பொறுப்பில் இருந்த 4 பேர்-உயர்நீதிமன்றம் கிளை அதிரடி உத்தரவு

x

டிஎன்பிஎஸ்சி தேர்வில், போலிச்சான்றிதழ் கொடுத்து காவல் துறை, வணிகவரித் துறை உள்ளிட்ட பணியில் சேர்ந்த 4 பேரை பணிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்