திடீரென வெடித்து சிதறிய பட்டாசு... சடலத்தை தூக்கி போட்டு அலறி ஓடிய உறவினர்கள்.. சேலம் அருகே பரபரப்பு

x

சேலத்தில் இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசுகள் வெடித்து சிதறியதில், ஒருவர் படுகாயம் அடைந்தார். சின்னதிருப்பதி பகுதியில் மேள வாத்தியங்கள் மற்றும் பட்டாசுகளுடன் இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் வெடிகள் திடீரென விடித்து சிதறியதில், சசிகுமார் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனிடையே பட்டாசுகள் வெடித்து சிதறும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது


Next Story

மேலும் செய்திகள்