"எல்லாமே அழிஞ்சி போச்சு.. உதவி பண்ணா மட்டும் தான் இந்த ஏரியா தப்பும்.." - விவசாயிகள் வேதனை..

x

தூத்துக்குடி மாவட்டம் அத்திமரப்பட்டியில் ஒருவாரத்திற்கும் பின்னரும் வெள்ளம் வடியாததால் நெல், வாழை முற்றிலுமாக சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக அத்திமரப்பட்டி, முள்ளாகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2-ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வாழை,நெர்பயிர்கள் மழை நீரில் மூழ்கியதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அரசு உடனடியாக கவனம் செலுத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்