கடுமையான வெயிலால் பாதிக்கப்பட்ட ஈரோடு.. வேதனையில் பேசும் மக்கள்

x

ஈரோட்டில் கடுமையான வெயில் காரணமாக ஜவுளி வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர். ஈரோட்டில் பழமையான அப்துல் கனி ஜவுளி சந்தைக்கு சில்லறை வியாபாரிகள் வராத்தால் சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. கடுமையான வெயில் மற்றும் கர்நாடகா, கேரள மாநிலத்தில் தேர்தல் காரணமாக வெளி மாநில வியாபாரிகள் வருகையும் மொத்தமாக நின்றுவிட்டதால் ஜவுளி வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்