ஆக்கிரமித்த கருவேல மரங்கள்.. அடையாளம் தெரியாமல் போன ஆறு - கழுகு பார்வையில் வைகை

x

சிவகங்கை மாவட்டத்துக்குள் பாயும் வைகை ஆற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்கள், நாணல் புற்களால் நீரோட்டம் பாதிக்கபடுவதாகவும், அதனை விரைவாக அகற்ற வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுதுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்