"தகுதியுடைய பெண்களுக்கு உரிமைத்தொகை கிடைக்கவில்லை"

x

நாகர்கோயிலில் தகுதியுள்ள பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்று, உரிமைத்தொகை கிடைக்கப்பெறாத பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். குமரி மாவட்டத்தில் உரிமைத்தொகை கிடைக்கப் பெறாத பெண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சேவை மையத்தில் மீண்டும் விண்ணப்பித்து வருகின்றனர். அப்போது, வசதியான பலருக்கும் உரிமைத்தொகை கிடைத்து வரும் நிலையில் வசதி வாய்ப்பில்லாத தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்