திடீரென மயங்கி விழுந்த காட்டு யானை...காப்பாற்ற போராடிய அதிகாரிகள்..

x

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே நடக்க முடியாமல் மயங்கி விழுந்த 6 வயது காட்டு யானை

நீர்ச்சத்து நிறைந்த மருந்துகள், பால் உள்ளிட்டவற்றை வழங்கிய வனத்துறையினர்

யானையை காப்பாற்ற 2 மணிநேரத்திற்கும் மேலாக போராடிய வனத்துறை அதிகாரிகள்

சற்று தேறியதும் எழுந்து மருத்துவர்கள், வனத்துறையினரை ஆக்ரோஷமாக துரத்திய யானை

யானை துரத்தியதால் மருத்துவர்கள், வனத்துறையினர் அலறி ஓட்டம்


Next Story

மேலும் செய்திகள்