வடகிழக்கு பருவமழை எதிரொலி - டிஜிபி சங்கர் ஜிவால் சொன்ன தகவல்

x

வடகிழக்கு பருவமழை எதிரொலி - டிஜிபி சங்கர் ஜிவால் சொன்ன தகவல்

பருவமழை பாதிப்புகளை எதிர்கொள்ள 540 பேர் கொண்ட,18 பேரிடர் மீட்பு குழு தயார் நிலையில் உள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்..வடகிழக்கு பருவமழை எதிரொலியாக பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, தமிழ்நாடு காவல்துறை சார்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மழை காரணமாக உதவி தேவைப்படும் பொதுமக்களை பாதுகாக்க, மாநில பேரிடர் மீட்பு குழு சார்பில்,18 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், ஒவ்வொரு குழுவிற்கும் 30 பேர் என்கின்ற விகிதத்தில், 540 பேர் தயாராக இருப்பதாகவும் தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்..


Next Story

மேலும் செய்திகள்