குறுக்கே நாய் ரூபத்தில் வந்த எமன்.. 1 நூலில் உயிர் தப்பித்த குடும்பம்

x

திருப்பூரில் நாய் குறுக்கே வந்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது.

மங்கலத்தை அடுத்த சாமளாபுரம் பகுதியில் ஆல்வின் புரூக் என்பவர் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நாய் குறுக்கே வந்ததால், கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த 4 பேருக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்