#BREAKING || காலை 7 மணி வரை யாரும் வெளியே வந்துடாதீங்க.. 4 மாவட்டங்களுக்கு பறந்த எச்சரிக்கை

x

தமிழகத்தில், காலை 7 மணி வரை 4 மாவ ட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து எமது செய்தியாளர் சம்பத்குமார் தரும் கூடுதல் தகவல்களை கேட்கலாம்...

இந்திய வானிலை ஆய்வு மையம்

புதுக்கோட்டை சிவகங்கை ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய 4 மாவட்டத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் நீலகிரி கோயம்புத்தூர் ஈரோடு மயிலாடுதுறை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் திருவள்ளூர் சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு சேலம் நாமக்கல் கரூர் திருச்சிராப்பள்ளி பெரம்பலூர் கள்ளக்குறிச்சி விழுப்புரம் கடலூர் தேனி திண்டுக்கல் மதுரை விருதுநகர் கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய 28 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்