"பிரதமர் அறிவித்த திட்டத்தின் படி செய்க..." - 2வது நாளாக தொடர் போராட்டம்

x

என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள், 2-வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெய்வேலி எல்.எல்.சி.யில் பணிபுரியும் சொசைட்டி மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை, பிரதமர் அறிவித்த ரோஸ்கர் மேளா திட்டத்தின்படி பணி நிரந்தரம் செய்யக்கோரியும், நிரந்தரப்படுத்தும் வரை, குறைந்தபட்சம் மாத ஊதியம் 50 ஆயிரம் வழங்கவும் வலியுறுத்தி வருகின்றனர். 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர், இன்று 2-வது நாளாக பணிக்குச் செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்