செந்தில் பாலாஜிக்கு நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

x

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து, காணொலி காட்சி வாயிலாக ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, மேலும் ஒரு நாள் நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதன்மூலம், 28-வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்