விரைவில் ரூ.10 லட்சமாக உயர்த்தப்படும் திமுக எம்.பி ஆ.ராசா தகவல்

x

வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுக்கு வழங்கப்படும் நிதி 10 லட்சமாக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். உதகையில் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நீலகிரி எம்.பி ஆ.ராசா, சுமார் 400 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார். பின்னர் பேசிய அவர், வனவிலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு வழங்கப்படும் நிதியை, 5 லட்சத்தில் இருந்து 10 லட்ச ரூபாயாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்