நெருங்கும் தீபாவளி..!களைகட்டும் பட்டாசு வியாபாரம்..அடித்து பிடித்து வாங்கிய பொதுமக்கள்

x

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ள நிலையில் அனைத்து கடைகளிலும் பட்டாசு விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது... இன்று விடுமுறை நாள் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் பட்டாசுகளை நேரடியாக வாங்குவதற்காக சிவகாசிக்கு வருகை புரிந்துள்ளனர். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வடிவிலான பட்டாசுகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்