"மின் வாரியத்தை 3-ஆக பிரித்தால்தனியார்மயமாகும் அபாயம் உள்ளது" - ராஜேந்திரன் பரபரப்பு பேட்டி

x

தமிழ்நாடு மின்சார வாரியத்தை மூன்று நிறுவனங்களாக பிரிக்க தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்