#BREAKING || திண்டுக்கல்லில் கிணற்றை சுற்றி சூழ்ந்த மக்கள்.. நடந்தது என்ன..? - வெளியான அதிர்ச்சி காட்சிகள்

x

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, சாலையோர கிணற்றுக்குள் ஆட்டோ பாய்ந்து இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது... இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுமித் ஏசு ராஜாவிடம் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்