நீந்தும் போதே நெஞ்சுவலி.. தனுஷ்கோடியை உலுக்கிய மரணம்

x

இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி வந்த முதியவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரிபதமாக உயிரிழந்தார். பெங்களூரைச் சேர்ந்த 31 பேர் கொண்ட குழுவினர், ராமேஸ்வரம் சங்குமால் கடற்கரையில் இருந்து தலைமன்னாருக்கு படகு மூலம் சென்று, அங்கிருந்து தனுஷ்கோடிக்கு கடலில் நீந்தி வந்துள்ளனர். இதில் 76 வயதான கோபால் ராவ், கடலில் 3 மணி நேரம் நீந்திய நிலையில், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். முதியவர் உயிரிழந்த சம்பவம், சக நீச்சல் வீரர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்