தனுஷ்கோடியில் தலைகீழான காட்சிகள்.. பெரும் பதற்றம்

x

கடும் கடல் சீற்றம் காரணமாக தனுஷ்கோடியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலாத்தலமான தனுஷ்கோடியில் காற்று வேகமும் கடல் சீற்றமும் அதிகரித்துள்ளது. தடுப்புகளை தாண்டி சாலையில் கடல் நீர் வந்த நிலையில், இன்று தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து வந்துள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்ல முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டு வருகின்றது.


Next Story

மேலும் செய்திகள்