தனுஷ்கோடியை சூறையாடிய கோர புயல்... மறக்க முடியாத அந்த நாள்

x

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில், ஆயிரத்து தொள்ளாயிரத்து 64ஆம் ஆண்டு கோரப் புயலால் உயிரிழந்தவர்களுக்கு கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடியில் கடந்த 1,964ம் ஆண்டு ஏற்பட்ட கோர புயலால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். மேலும் தனுஷ்கோடியின் ஒருபகுதி இருந்த இடம் தெரியாமல் அழிந்து போனது. இந்நிலையில், உயிரிழந்தவர்களுக்கு தனுஷ்கோடி வாழ் மீனவர்கள் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்