கேட்ட நேரத்தில் கிடைக்காத லீவ்.. போலீஸ்களுக்கு குட் நியூஸ்சொன்ன டிஜிபி

x

காவல்துறை பணியில் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாத காரணத்தினால் மன அழுத்தம் ஏற்படக்கூடும் எனவும், அதனால் மன அழுத்தம் ஏற்பட்டால் அதனை வெளியே கூறி உதவியை நாடலாம் எனவும் தமிழக காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்