பரவை முனியம்மா பாடலுக்கு Vibe.. டுபாக்கூரை லாடம் கட்டிய போலீஸ் - "அப்படியே வாங்க ஆடிகிட்டே போகலாம்"

x

சிவகங்கை அருகே பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கையில் வீச்சரிவாளுடன் சினிமா பாடலுக்கு நடனமாடிய இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள ஆலங்குளத்தில், மதுரை வீரன் என்ற இளைஞர் ஒருவர், கையில் வீச்சரிவாளுடன் பறவை முனியம்மாவின் பாடலுக்கு நடமாடி பொதுமக்களை அச்சுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வந்த போலீசார், மதுரைவீரனை கைது செய்து, சிறையில் அடைத்த நிலையில், சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்