அடடே..இனி வாகன அதிர்வில் மின்சாரம் எடுக்கலாம் அசத்திய காஞ்சி பொறியாளர்

x

வாகனங்களில் ஏற்படும் அதிர்விலிருந்து மின்சாரம் தயாரிக்கும் சாதனத்தை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். பிள்ளையார் பாளையம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் சிவக்குமார், இருசக்கர வாகனங்களின் சஸ்பென்சரில் ஏற்படும் அதிர்வுகளை மின்சாரமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அதன் பலனாக மின்காந்த தூண்டல் விதி மூலம் சஸ்பென்சரில் ஏற்படும் அதிர்வுகளை மின்சாரமாக மாற்றி, அதை பேட்டரியில் சேமித்து வைத்து பயன்படுத்தி வருகிறார்


Next Story

மேலும் செய்திகள்